அவளும் அணுவும்!

0a

அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
அவளன்றி அவனாலும் அசையமுடியாது.

சாட்டை இல்லா பம்பரம் போல நம்மை
ஆட்டுவிப்பவள் அன்னை பராசக்தியே!

அவளே நமக்கு உறுதுணையாவாள்.
அவளே நமக்குப் பரகதியாவாள்.

அவளே நமக்குத் தாயும், தந்தையும்.
அவளே நமக்கு குருவும், இறையும்.

அவள் மலர்ப் பதம் பணிவோம்;
அவள் அருள் வேண்டி இத்தொடரில்.

ஐங்கரனும், ஆறுமுகனும் ஆகிய இரு
கண்மணிகளை வணங்கிய பின்னர்.

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.

Leave a comment