தேவர்களின் ஸ்துதி (14)

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

இந்த்3ரியாணாமதி4ஷ்டாத்ரீ பூ4தானாஞ்சாகி2லே ஷுயா |
பூ4தே ஷு ஸததம் தஸ்யை வ்யாப்திதே3வ்யை நமோ நம: || (77)

எந்ததேவி இந்திரியங்களை ஆள்பவளாக, எல்லா உயிர்களிடத்தும், எல்லப் பொருட்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ; அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

சிதிரூபேண யா க்ருத்ஸனமேதத் வ்யாப்ய ஸ்திதா ஜக3த் |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை|| நமஸ்தஸ்யை நமோ நம: || (78 – 80)

எந்ததேவி இந்த உலகம் முழுவதிலும் சைதன்யவடிவினளாக வியாபித்து நிற்கின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

Leave a comment