தேவியின் உறுதி மொழி (19)

# 34 .

தே3வி ப்ரஸீத3 பரிபாலய நோsரி பீ4தேர்
நித்யம் யதா2ஸுரவதா4 த3து4னைவ ஸத்3ய: |
பாபானி ஸர்வ ஜக3தாம் ப்ரச’மம் நயாசு’
உத்பாத பாக ஜனிதாம்ச்’ச மஹோபஸர்கா3ன் ||

தேவி! அருள் புரிவாய்! இப்போது விரைவில் அசுரர்களைக் கொன்று எங்களைக் காத்தது போன்றே எப்போதும் சத்ரு பயத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து பாவங்களையும், தீய செயல்களின் பயனாகத் தோன்றும் பெருங்கொடுமைகளையும் நீ விரைந்து நாசம் செய்ய வேண்டும்.

Leave a comment