4. ஸுப்ரமண்ய ஸ்துதி

e5

தேந்த்3ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோ2த்3கா3ரி வக்த்ரே ப4யோத்கம்பிகா3த்ரே |
ப்ரயாநோண்முகே2 மய்யநாதே ததா3நீம்
த்3ருதம் மே த3யாளோ ப4வாக்3ரே குஹத்வம் || (4 )

கருணைக் கடல் ஆகிய குஹப் பெருமானே! ஐம்புலன்கள் ஒடுங்கி, அறிவு இழந்து, அச்சத்தால் அங்கம் நடுங்கி, காப்பவன் இல்லாமல், நான் மரணம் நெருங்குகையில் பரிதவிக்கும்போது, தேவரீர் விரைந்து என் முன் எழுந்தருள வேண்டுகின்றேன்.

Leave a comment