தேவியின் உறுதி மொழி (21)

# 38.
தே3வா ஊசு : ||

# 39 .
ஸர்வாபா3தா4 ப்ரச’மனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்’வரி |
ஏவமேவ த்வயா கார்யமஸ்மாத்3வைரி விநாச’னம் ||

அகில உலகின் நாயகியே! இவ்வாறே மூன்று உலகங்களின் துன்பங்கள் முழுவதும் அழிக்கப்பட வேண்டும். உன்னால் எங்கள் சத்ருக்கள் நாசம் செய்யப்பட வேண்டும்.

# 40.
தேவ்யுவாச ||

# 41 .
வைவஸ்வதேன்தரே ப்ராப்தே
அஷ்டாவிம்ச்திமே யுகே3 |
சு’ம்போ நிசு’ம்பாஸ் சைவான்யா
வுத்பத்ஸ்யேதே மஹா ஸுரௌ ||

தேவி கூறியது:-
வைவஸ்வத மன்வந்தரத்தில், இருபத்தெட்டாவது சதுர் யுகம் நிகழும்போது, சும்பன், நிசும்பன் என்ற இரண்டு கொடிய அசுரர்கள் தோன்றப் போகின்றார்கள்.

Leave a comment