அர்க்க3லா ( 9 and 10)

a6

சண்டி3கே ஸததம் யே த்வாமர்சயந்தீஹ ப4க்தித: |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 9

சண்டிகையே! எவர் எவர் உன்னை எப்போதும் மாறாத பக்தியுடன்
அர்சிக்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

தே3ஹி சௌபா4க்4யமாரோக்3யம் தே3ஹிதே3வி பரம் ஸுக2ம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 10

தேவி! சௌபாக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் அளிப்பாய்.
பிரமானந்தம் ஆகிய பேரின்பத்தையும் அளிப்பாய்.
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

Leave a comment