அர்க்க3லா ( 3 and 4)

a3

மஹிஷாஸுர நிர்நாச’ விதா4த்ரி வரதே3 நம : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (3)

மகிஷாசுரனைக் கொன்று உலகினைக்காத்தவளே! பிரம்மதேவனுக்கு அருள் புரிந்தவளே! எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

வந்தி3தாங்க்4ரி யுகே3 தே3வி சௌபா4க்3யதா3யினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (4)

உலகம் அனைத்தும் வணங்கும் திருவடிகளை உடையவளே!
தேவர்களுக்கு வெற்றி என்னும் சௌபக்கியத்தைத் தருபவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

Leave a comment