6. ஸுப்ரமண்ய ஸ்துதி

e6

ப்ரணம்யாஸக்ருத் பாத3யோஸ்தே பதித்வா
ப்ரசாத்3ய ப்ரபோ4 ப்ரார்த்தயேsநேகவாரம் |
ந வக்தும் க்ஷமோஹம் ததா3நீம் க்ருபாப்3தே4
ந கார்யந்தகாலே மனாக3ப்யுபேக்ஷா || (6)

கருணாகரனே! நான் மரணம் அடையும் தருவாயில் உம்மைப் பிரார்த்திக்கச் சக்தி அற்றவனாக இருப்பேன். ஆகையால் “அப்போது என்னைக் கைவிடாதீர்” என இப்போதே உமது பாதங்களில் பலமுறை நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

முருகன் சந்நிதியில் மனமுருகி இங்ஙனம் வேண்டுபவருக்கு அந்திமக் காலத்தில் அவன் உறுதியாக அபயம் அளிப்பான்.

Leave a comment