3. ஸுப்ரமண்ய ஸ்துதி

e4

மயூராதி4ரூட4ம் மஹாவாக்யகூ3ட4ம்
மனோஹாரி தே3ஹம் மஹாசித்த கே3ஹம் |
மஹீதே3வதே3வம் மஹாதே3வபா3லம்
மஹாதே3வபா3லம் ப4ஜே லோகபாலம் || (3)

மயில் வாஹனத்தில் ஏறி அமர்ந்தவன்; ‘தத்வமஸி’ போன்ற மஹா வாக்கியங்களின் சூக்ஷ்மார்த்தமாக விளங்குபவன் ; மனத்தைக் கவரும் அழகிய வடிவினை உடையவன் ; மகான்களின் உள்ளங்களைத் தான் வாழும் ஆலயமாகக் கொண்டவன் ; தேவாதி தேவன் ஆனவன்; வேதங்களின் உட்பொருளானவன்; மகாதேவனின் புத்திரன் ; உலகைக் காப்பவன் ஆகிய குமரக் கடவுளை நான் பூஜிக்கின்றேன்.

Leave a comment