5. ஸுப்ரமண்ய ஸ்துதி

e2

க்ருதாந்தஸ்ய தூ3தே ஷு சண்டே3ஷு
கோபாத்3த3ஹச்சி2ந்தி4 பி4ந்தீ4தி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மா பீ4ரிதி த்வம்
புரச்’ச’க்திபாணிர் மமாயாஹி சீ’க்3ரம் || (5)

ஹே கருணாமூர்த்தியே! மரண காலத்தில் கொடிய யமதூதர்கள் வெட்டு, குத்து, கொளுத்து என்று என்னைப் பலவாறாக பயமுறுத்தும்போது; தாங்கள் விரைவில் மயில் வாகனமேறி, வேலாயுதம் தாங்கி, என் முன் காட்சி தந்து, எனக்கு அபயம் அளிக்க வேண்டும்.

Leave a comment