தேவியின் உறுதி மொழி (3)

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

த்வம் வைஷ்ணவீ ச’க்திரானந்த வீர்யா
விச்வஸ்ய பீ3ஜம் பரமாஸி மாயா |
ஸம்மோஹிதம் தே3வி ஸமஸ்தமேதத்
த்வம் வை ப்ரஸன்னா பு4வி முக்திஹேது || (5)

அளவுகடந்த வீரியம் படைத்த விஷ்ணுவின் சக்தி நீயே!
உலகத்தின் வித்தாககிய மஹாமாயையும் நீயே!
எல்லாமே உன்னாலேயே மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளன!
நீ அருள் செய்தால் மட்டுமே முக்தி என்பது சாத்தியம்.

Leave a comment