அர்க்க3லா ( 7 and 8)

a5

நதேப்4யோ ஸர்வதா3 பக்த்யா சண்டி3கே ப்ரணதாயமே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (7)

பரப்ரம்ம ஸ்வரூபிணி ஆகிய அன்னையே!எப்போதும் மாறாத பக்தியுடன் உன்னை வணங்குவோருக்கும் எனக்கும நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! எம் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ஸ்துவத்ப்௪ : ப4க்திபூர்வம் த்வாம் சண்டி3கே வ்யாதி3 நாசி’னி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (8)

சண்டிகையே! அனைத்து வியாதிகளையும் நாசம் செய்பவளே!பக்தியுடன் உன்னைத் துதிப்பபவர்களுக்கு நீ நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

Leave a comment