# 27.
ஹிநஸ்தி தை3த்ய தேஜாம்ஸி ஸ்வனேனாபூர்யா யா ஜகத் |
ஸா க4ண்டா பாது நோ தே3வி பாபேப்4யோsன: ஸுதானிவ ||
தன் நாதத்தினால் உலகை நிரப்பி தைத்தியர்களின் வீரியத்தை அழிக்கின்ற அந்த மணி, சகடத்திடையில் விழுவதில் இருந்து புத்திரர்களைத் தாய் காப்பது போல எங்களைப் பாவங்களில் இருந்து காக்கட்டும்.
# 28.
அஸுராஸ்ருக்3வஸாபங்க சர்ச்சிதஸ்தே கரோஜ்ஜ்வல: |
சு’பா4ய கட்3கோ3 ப4வது சண்டி3கே த்வம் நதா வயம் ||
அசுரகளின் ரத்தமும், கொழுப்பும் கலந்த சேற்றால் பூசப்பட்டதும்; கிரணம் விடும் ஒளி பொருந்தியதுமான உனது வாள் நன்மை பயக்கட்டும். சண்டிகையே! உன்னை நாங்கள் வணங்குகின்றோம்.