1. விநாயகாய நம :

d1

க3ஜானனம் பூ4த க3ணாதி ஸேவிதம்
கபித்த2 ஜம்பூ3 பலஸார ப4க்ஷிதம் |
உமாஸுதம் சோ’க2 விநாச’ காரணம்
நமாமி விக்4னேச்’வர பாத3 பங்கஜம் ||(1)

யானை முகத்தை உடையவன்; பூத கணங்களால் சேவிக்கப்படுபவன்;
விளாம்பழம், நாவல் பழங்களின் சாரத்தை உண்பவன்;
துன்பங்கள் வராமல் பாதுகாப்பவன்; பார்வதி புத்திரன் ஆகிய
விக்னேஸ்வரனுடைய பாதத் தாமரைகளை நான் நமஸ்கரிக்கின்றேன்.

Leave a comment