# 49.
சா’கம்ப4ரீதி விக்யாதிம் ததா3 யாஸ்யாம்யஹம் பு4வி |
தத்ரைவ ச வதி4ஷ்யாமி து3ர்க்கமாக்2யம் மஹாஸுரம் ||
அப்போது பூமியில் நான் சாகம்பரீ என்று புகழ் அடைவேன்.
அதே காலத்தில் துர்க்கமன் என்னும் கொடிய அசுரனையும் வதம் செய்வேன்.
# 50
து3ர்க்கா3 தே3விதி விக்2யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
புனச்’சாஹம் யதா3 பீ4மம் ரூபம் க்ருத்வா ஹிமாச்சலே ||
# 51
ரக்ஷாம்ஸி ப4க்ஷயிஷ்யாமி முனீனாம் த்ராணகாரணாத் |
ததா3 மாம் முனய: ஸர்வே ஸ்தோஷ்யந்த்யா நம்ரமூர்த்தய : ||
# 52.
பீ4மா தே3வீதி விக்யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
யதா3ருணாக்யஸ் த்ரைலோக்யே மஹாபா3தா4ம் கரிஷ்யதி ||
# 53.
ததா3ஹம் ப்4ராமரம் ரூபம் க்ருத்வா ஸங்க்யேய ஷட்பத3ம் |
த்ரைலோக்யஸ்ச ஹிதார்தா2ய வதி3ஷ்யாமி மஹாஸுரான் ||
அதனால் எனக்கு துர்க்காதேவி என்னும் சிறந்த பெயர் ஏற்படும்.
மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பாற்ற ஒரு பயங்கரமான
வடிவத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷசர்களை அழிப்பேன்.
அப்போது முனிவர்கள் என்னைத் தலை வணங்கி
எனக்கு பீமா தேவி என்ற சிறந்த பெயரை அளிப்பார்கள்.
அருணன் என்னும் அசுரன் மூன்று உலகங்களுக்கும் கொடுமை
இழைக்கும்போது நான் ஆறு கால்களுடைய வண்டுக்களின்
கூட்டமாகத் தோன்றி அக்கொடிய அசுரனை வதம் செய்வேன்.