தேவியின் உறுதி மொழி (24)

# 47.

தத: ச’தேன நேத்ராணாம் நிரீக்ஷிஷ்யாமி யன்முனீன் |
கீர்தயிஷ்யந்தி மனுஜா : ஸதாக்ஷீமிதி மாம் தத: ||

அப்போது முனிவர்களை நான் நூறு கண்கள் கொண்டு பார்க்கப் போவதால் மனிதர்கள் என்னை ‘சதாக்ஷீ’ என்ற போற்றுவார்.

# 48.

ததோஹமகி2லம் லோகமாத்மதேஹ ஸமுத்3ப4யை : |
ப4ரிஷ்யாமி ஸுரா: சா’கைராவ்ருஷ்டே: ப்ராணதா4ரகை: ||

பின்னர் மழை பெய்யும் வரை, உயிரைக் காக்கும் ஔ ஷதிகளை என்னுடைய உடலிலிருந்தே தோற்றுவித்து, அவற்றால் உலகைப் போஷிக்கப்போகின்றேன்.

Leave a comment