தேவியின் உறுதி மொழி (1)

தேவி ஸ்துதி
பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது.

தே3வி ப்ரபன்னார்த்திஹரே ப்ரஸீத3
ப்ரஸீத3 மாதர் ஜக3தோகி2லஸ்ய |
ப்ரஸீத3 விச்’வேச்’வரி பாஹி விஸ்வம்
த்வமீச்’வரி தே3வி சராசரஸ்ய || (3)

தேவி! சரணம் அடைந்தவர்களின் துன்பங்களைத் துடைத்தருள்பவளே! அருள்புரிவாய்! அருள்புரிவாய்! உலகனைத்துக்கும் அன்னையே! அருள்புரிவாய்! உலகத்தின் ஈஸ்வரி! உலகினைக் காப்பாய்! தேவி! நீயே சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஆள்பவள்.

Leave a comment